சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி மோசடி குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கவும், ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தவும் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.