IPL : கிறிஸ் மொரிஸ் அதிக விலைக்கு ஏலம்

IPL : கிறிஸ் மொரிஸ் அதிக விலைக்கு ஏலம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – 2021 ஐ.பி.எல். ஏலத்தில் தென் ஆபிரிக்காவின் சகலதுறை வீரர் கிறிஸ் மொரிஸ் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

அவர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினால் 16.25 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் 16 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங்கின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.