தபால் கட்டணங்களில் விரைவில் திருத்தம்

தபால் கட்டணங்களில் விரைவில் திருத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்த யோசனையை எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்க, தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் நட்டத்தை குறைக்கும் வகையிலும் புதிய முறைமையை வகுக்கும் வகையிலும் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.