கடந்த 24 மணித்தியாலத்தில் 24,374 பேருக்கு தடுப்பூசிகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 24,374 பேருக்கு தடுப்பூசிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் 24,374 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய இதுவரையில் 466,350 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.