நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

(FASTNEWS | COLOMBO) – சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 22ம் திகதி நாடளாவிய ரீதியில் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.