(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி கொலை சதித் திட்டம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 5 பேரிடம் விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு கொழும்பு நீதவான் குற்றபுலனாய்வு பிரிவினரிற்கு உத்தரவிட்டுள்ளார்.
05 மரணதண்டனை கைதிகளிடமும் விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு உத்தரவு..