ரயில் சேவை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையொப்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு, அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.