சஜித் கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.