(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நாட்டில் இதுவரை 97 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
—————– [UPDATE]
கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.