சந்தேகத்தில் 238 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் தொடர்பான சந்தேகத்தில் 238 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.