தீங்கு விளைவிக்கும் அமைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டுக்கு தீங்கு விளைவிக்க நினைக்கும் அமைப்புக்களுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் சர்வதேச அமைப்பு அல்லது நிறுவனமொன்று தொடர்ந்து ஈடுபட்டு வருமானால் அவைகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு ஒருபோதும் தயங்க மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ தெரிவித்துள்ளார்.

தேசிய போர் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.