மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | பங்களாதேஷ்) – பங்களாதேஷ் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான புதிய மோதல்களின் விளைவாக நேற்று(28) இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | பங்களாதேஷ்) – பங்களாதேஷ் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான புதிய மோதல்களின் விளைவாக நேற்று(28) இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தோனேஷியா) – இந்தோனேஷியா-மகஸ்ஸார் பகுதியில் தேவாலயம் ஒன்றுக்கருகில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | எகிப்து) – சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டிய ‘எவர் க்ரீன்’ கப்பலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
(ஃபாஸ்ட் நியூஸ் | மியன்மார்) – மியன்மாரின் பாதுகாப்புப் படையினர் ஒரே நாளில் 114 பேரை சுட்டுக் கொன்று உள்ளதாக மியன்மார் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு…
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வாருங்கள் என பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்
(ஃபாஸ்ட் நியூஸ் | பிரான்ஸ்) – பிரான்ஸ் நாட்டிற்குள் பிரவேசிக்கும் ஏனைய பிரஜைகளுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | எகிப்து) – உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி…
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(27) லேசான நெஞ்சுவலி காரணமாக பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மரண தண்டனைக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை அடுத்து விர்ஜினியாவில் தான்…
(ஃபாஸ்ட் நியூஸ் | வட கொரியா) – ஆசிய நாடான வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டுள்ளது. நிறுத்தப்பட்ட அணு ஒப்பந்த பேச்சைத் தொடர அமெரிக்காவுக்கு…
(ஃபாஸ்ட் நியூஸ் | வாஷிங்டன்) – நான் மீண்டும் வெற்றிபெற்று அமெரிக்க ஜனாதிபதியாவேன் என்ற நம்பிக்கை உள்ளது என ஜோ பைடன் கூறினார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | புதுடில்லி) – கொரோனா காரணமாக கடந்த 15 மாதங்களாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தை இரத்து செய்திருந்த நிலையில், மோடி பங்களாதேஷ் நோக்கி…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் உள்நாட்டில் தடுப்பூசி கேள்வி அதிகரித்துள்ளதால் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை இந்தியா…
(ஃபாஸ்ட் நியூஸ் | துபாய்) – துபாய் பொலிஸ் பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்புடன் செயல்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | பிரித்தானியா) – கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு 5000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என பிரித்தானியா அரசு அறிவித்துள்ளது.