Top Story 2உள்நாட்டு செய்திகள்

நெவில் சில்வாவுக்கு பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.…

Top Story 1உள்நாட்டு செய்திகள்

டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை, போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றமை உள்ளிட்ட…

Top Story 2உள்நாட்டு செய்திகள்

டேன் பிரியசாத் கொலை – மூவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டேன்…

Top Story 2உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்படும் இளைஞன் – யாழில் பொலிஸார் அடாவடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறி ஒரு இளைஞனை கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் அவரை அழைத்துச்…

Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாத்தறை சிறைச்சாலை மோதல் நீடிப்பு – பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்ததால், கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த…

Top Story 1உள்நாட்டு செய்திகள்

டான் பிரசாத் மரணிக்கவில்லை! பொலிஸார் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டான் பிரியசாத் தனது வீட்டில் இருந்தபோது சுடப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள…

Top Story 1உள்நாட்டு செய்திகள்

நீங்கள் செலுத்தும் வரிகளுக்கு பெறுமதி இருக்க வேண்டும். அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

-பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய- மக்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்றும், அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய மக்களுக்கு உரிமை…

Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.…

Top Story 1உள்நாட்டு செய்திகள்

சி.ஐ.டி.யில் இருந்து வௌியேறிய மைத்திரி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து…

Top Story 2உள்நாட்டு செய்திகள்

பஸ் விபத்தில் 22 இராணுவ வீர்ரகள் காயம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ், எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 22 வீரர்கள் காயமடைந்து…

Top Story 3உள்நாட்டு செய்திகள்

மருதமுனை பிரதேச உள்ளக வீதிகள் முன்னாள் எம்.பி ஹரீஸின் 8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீட் வீதிகளாக செப்பனிடப்பட்டது !

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.…

Top Story 2உள்நாட்டு செய்திகள்

மீளவும் சாமர சம்பக்கு விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும்…

Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 167 பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில் இணைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற அதிகாரபூர்வ புத்தக அகராதியில்…

Top Story 1உள்நாட்டு செய்திகள்

மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Top Story 2உள்நாட்டு செய்திகள்

நெல் விலையில் இனி ஒருபோதும் பிரச்சினை ஏற்படாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மீண்டும் ஒருபோதும் நெல் விலை தொடர்பில் பிரச்சினை ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று…