உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இன்று நள்ளிரவின் பின் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்த பின்னர், தேர்தல் விதிகளை மீறி பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் குறிப்பிடுகின்றார். தேர்தல்…

உள்நாட்டு செய்திகள்

பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் பங்குகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணி ஒன்று கூடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல் நேற்று13.08.2015 சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

உள்நாட்டு செய்திகள்

மன்னார் வீதியில் 4 ம் கட்டை பகுதியில் விபத்து

புத்தளம் – மன்னார் வீதியில் 4 ம் கட்டை பகுதியில் இன்று இரவு (13-08-2015) சிறியரக விபத்து ஒன்று ஏற்பட்டது. வேகமாக வந்த வேன் வண்டியின் குறுக்கே…

உள்நாட்டு செய்திகள்

ஹக்கீமின் காதறுப்பு விழா நாளை

வீசி இஸ்மாயிலுக்கு எதிராக முகா தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது .வீசி இஸ்மாயிலை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் அல்லது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால்…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு ஆப்பு

வெற்றி பெற்றாலும் உங்களுக்கு பிரதமர் பதவி இல்லை – மைத்திரி, மஹிந்தவுக்கு கடிதம்மூலம் அறிவிப்பு! ! கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான பகுதிகள் இதோ… “நீங்கள் என்னுடன் ஒத்துழைத்து…

உள்நாட்டு செய்திகள்

பொதுபல சேனாவின் கொந்தராத்தை நிறைவேற்றிய முஸ்லிம்கள்…!

அண்மையில் ஊடக மாநாடு என்ற போர்வையில் சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் பொது பல சேனாவின் கொந்தராத்தைக் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…

உள்நாட்டு செய்திகள்

புளுமெண்டலின் முக்கிய கர்த்தா சுசில் – சாடுகிறார் ரவி

புளுமெண்டல் பிரதேசத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தின் பின்னணியாக இருப்பவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரமேஜயந்த என நிதி அமைச்சர்…

உள்நாட்டு செய்திகள்

‘மிஹின் லங்கா’ முன்னாள் நிறைவேற்று அதிகாரியின் ஆவணங்கள் அபகரிப்பு

  மிஹின் லங்கா முன்னாள் நிறைவேற்று அதிகாரியான அனுர மஹேந்திர பண்டார, நீர்கொழும்பு தொழில் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவிருக்கின்ற வழக்குக்கு சென்றுகொண்டிருந்த போது அவருடைய…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஒபாமாவினால் தான் ஐ.எஸ் பயங்கரவாதம் தலைதூக்கியது

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தவறான கொள்கைகளால்தான் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வளர்ச்சியடைந்ததாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பதவி வேட்பாளர் ஜெப் புஷ் குற்றம் சாடியுள்ளார். இதுகுறித்து…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மற்றுமொரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர்…

உள்நாட்டு செய்திகள்

தேர்தலின் மேலதிகப் பாதுகாப்புக்கு இராணுவ உதவி வழங்கத்தயார் – இராணுவ ஊ.பேச்சாளர்

தேர்தல் காலப்பகுதியில் சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பற்காக  காவல்துறையினர் கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கு ஆதரவு வழங்க இராணுவப் படை குழுக்கள் எந்நேரத்திலும் ஆயத்தமாக இருப்பதாக இராணுவ ஊடக பேச்சாளர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தல் பிரச்சாரங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு – பிரதித் தேர்தல் ஆணையாளர்

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை வெள்ளிக்கிழமை(14) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. நாளை நள்ளிரவில் இருந்து எந்தவித பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதென்று…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நெற்களஞ்சியமாக மாறும் மஹிந்தரின் மத்தல விமான நிலையம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவரது சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, இலங்கையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனநாயக தேர்தலுக்கு இலங்கை மிகப்பொருத்தமான நாடு

ஜனநாயக செயற்பாடுகளை மேற்கொள்ளவும்  சிறப்பானதொரு தேர்தலை முன்னெடுக்கவும் இலங்கை சிறந்த இடமாக அமைந்துள்ளதாக பொதுநலவாயத்தினால் இலங்கையின் தேர்தலை கண்காணிக்க அனுப்பிவைக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் குழுவை சேர்ந்தவரும் மால்டா…

உள்நாட்டு செய்திகள்

வஸீமின் மரணம் கொலையென்பது உறுதி மஹிந்தவும் புதல்வர்களும் கலங்குகின்றனர்

இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் ஒரு கொலையென இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் புதல்வர்களும் கதிகலங்கியுள்ளனர் என மத்திய மாகாண சபை…