Category: உலக செய்திகள்

8 லட்சம் கண்ணி வெடிகளை அகற்றும் பணி ஆரம்பம்…

8 லட்சம் கண்ணி வெடிகளை அகற்றும் பணி ஆரம்பம்…

admin- Oct 3, 2018

வட கொரிய மற்றும் தென் கொரிய எல்லைப்பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ள 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இருநாட்டு இராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ... மேலும்

திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை 18 ஆக உயர்த்த அறிவுறுத்தல்…

திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை 18 ஆக உயர்த்த அறிவுறுத்தல்…

admin- Oct 2, 2018

திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது எல்லையை எவ்வித விதிவிலக்குமின்றி 18 ஆக உயர்த்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை, மலேசியா அரசை கேட்டுக் கொண்டுள்ளது. அதேவேளை, குழந்தை ... மேலும்

ஜப்பானில் டிராமி புயல் – 4 பேர் உயிரிழப்பு…

ஜப்பானில் டிராமி புயல் – 4 பேர் உயிரிழப்பு…

admin- Oct 2, 2018

ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘டிராமி’ புயல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ... மேலும்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்…

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்…

admin- Oct 2, 2018

இந்தோனேசியாவில் இன்று(02) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ ... மேலும்

ஆளும் கட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களது தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கசிவு…

ஆளும் கட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களது தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கசிவு…

R. Rishma- Oct 1, 2018

இங்கிலாந்து நாட்டை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் (Britain's Conservative party) மாநாட்டையொட்டி மூத்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள், அந்தரங்க ... மேலும்

இந்தோனேஷியாவில் இயற்கை பேரழிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு…

இந்தோனேஷியாவில் இயற்கை பேரழிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்வு…

admin- Oct 1, 2018

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் ... மேலும்

Update – இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 500 இற்கும்  அதிகமானோர் பலி…

Update – இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 500 இற்கும் அதிகமானோர் பலி…

admin- Sep 29, 2018

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக குறைந்தது 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி ... மேலும்

மைக்ரோனேஷியா கடலில் விமானம் வீழ்ந்து விபத்து.. – (Photos)

மைக்ரோனேஷியா கடலில் விமானம் வீழ்ந்து விபத்து.. – (Photos)

R. Rishma- Sep 28, 2018

தென் பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய நாடான மைக்ரோனேஷியாவில் Air Niugini விமானம் ஒன்று இன்று(28) அதிகாலை ஓடு பாதையை விட்டு விலகி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ... மேலும்

ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா…

ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா…

admin- Sep 28, 2018

மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மியன்மாரில் ரோஹிஞ்சா சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு ... மேலும்

தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைப்பு…

தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைப்பு…

admin- Sep 28, 2018

ஆன்லைனில்(online) மருந்துகள் விற்பனை செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி இன்று(28) நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் மருந்து கடைகளும், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் மருந்து ... மேலும்

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய மூவருக்கு அபராதம் விதிப்பு…

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை தாக்கிய மூவருக்கு அபராதம் விதிப்பு…

R. Rishma- Sep 27, 2018

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 9,500 மலேசிய ரிங்கிட்கள் (387,000 ரூபா) அபராதம் விதித்துள்ளது. மலேசியாவுக்கான இலங்கை ... மேலும்

மூன்று அடுக்குமாடி வீடு இடிந்த விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு…

மூன்று அடுக்குமாடி வீடு இடிந்த விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு…

admin- Sep 26, 2018

டெல்லியில் மூன்று அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வடமேற்கு டெல்லி, அசோக் ... மேலும்

இலட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது – டொனால்ட் டிரம்ப்…

இலட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது – டொனால்ட் டிரம்ப்…

admin- Sep 26, 2018

இலட்சக்கணக்கானோரை வறுமையின் பிடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொது சபை நடைபெற்ற ... மேலும்

தான்சானியா படகு விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரிப்பு…

தான்சானியா படகு விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரிப்பு…

admin- Sep 26, 2018

தான்சானியா நாட்டின் விக்டோரியா ஏரியில் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பாக உரிய ... மேலும்

சிரியாவுக்கு நவீன எஸ் 300 ரக ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முடிவு…

சிரியாவுக்கு நவீன எஸ் 300 ரக ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முடிவு…

admin- Sep 25, 2018

உயர்தொழில்நுட்ப வான் பாதுகாப்பு ஏவுகணைகளான எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கி சோய்கு தெரிவித்துள்ளார். சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ... மேலும்