Category: உலக செய்திகள்
மூன்று அடுக்குமாடி வீடு இடிந்த விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு…
டெல்லியில் மூன்று அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வடமேற்கு டெல்லி, அசோக் ... மேலும்
இலட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டுள்ளது – டொனால்ட் டிரம்ப்…
இலட்சக்கணக்கானோரை வறுமையின் பிடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொது சபை நடைபெற்ற ... மேலும்
தான்சானியா படகு விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரிப்பு…
தான்சானியா நாட்டின் விக்டோரியா ஏரியில் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பாக உரிய ... மேலும்
சிரியாவுக்கு நவீன எஸ் 300 ரக ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முடிவு…
உயர்தொழில்நுட்ப வான் பாதுகாப்பு ஏவுகணைகளான எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கி சோய்கு தெரிவித்துள்ளார். சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ... மேலும்
மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் இப்ராஹிம் மொஹமட் வெற்றி..
மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இப்ராஹிம் மொஹமட் சோலி வெற்றி பெற்றுள்ளார். மொஹமட் இப்ராஹிம் 1,37,616 வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சின் ... மேலும்
இராணுவ அணிவகுப்பின் மீது துப்பாக்கிச் சூடு – சுமார் 20 பேர் பலி…
ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று(22) இராணுவ அணிவகுப்பின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சுமார் 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ... மேலும்
தான்சானியா படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு – 4 நாட்கள் தேசிய துக்கதினம்…
தான்சானியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்த நிலையில் விபத்துக்கு காரணமான படகு நிறுவன உரிமையாளரை கைது செய்ய அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கிழக்கு ... மேலும்
நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைக்க சீனா முடிவு…
நட்பு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீதான வரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், ... மேலும்
வியட்நாம் ஜனாதிபதி காலமானார்..
வியட்நாம் ஜனாதிபதி ட்ரேன் டை க்வாங் (Tran Dai Quang) இன்று(21) காலை அந்நாட்டு நேரப்படி 10.55 மணியளவில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் சென்ட்ரல் ... மேலும்
பிலிப்பைன்சில் கடும் மழை, நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் செபு தீவில் பெய்த கடும் மழை காரணமாக நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... மேலும்
தான்சானியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 44 பேர் உயிரிழப்பு…
தான்சானியா நாட்டில் உள்ள லேக் விக்டோரியா எனும் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தான்சானியா ... மேலும்
ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக ஷின்சோ அபே மீண்டும் தேர்வு…
ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக பிரதமர் ஷின்சோ அபே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன்மூலம், அவர் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே ... மேலும்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது…
கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதோடு, இது மேலும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடலோர ... மேலும்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் விடுதலை…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதுள்ளதுடன் அவர்களை விடுதலை ... மேலும்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது…
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 628 மில்லியன் டாலர் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை நாளை(20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ... மேலும்