Category: உள்நாட்டு செய்திகள்
தொழிற்சூழலை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது மிகவும் முக்கியம்
- பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய- எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும் - சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- தொழில்களில் ... மேலும்
நீதிமன்றில் ஆஜரான ‘டீச்சர் அம்மா’
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளை நடத்தும் பிரபல ஆசிரியரான 'டீச்சர் அம்மா' என்று அழைக்கப்படும், ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்று (14) ... மேலும்
நாட்டில் தீவிரமாக பரவும் டெங்கு நோய்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே ... மேலும்
கைவாறை விடுத்து செயல் மூலம் வேலையைக் காட்ட வேண்டும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதில் அரசாங்கம், எதிர் தரப்பு மற்றும் ... மேலும்
அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பஸ் விபத்து
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள், உறுப்பினர்கள் சந்திப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்கள் மற்றும் உறுப்பினர்களாக வெற்றியீட்டியவர்களுடனான ... மேலும்
கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – பொலிஸ் நிலையத்தில் உள்ள 35 கையடக்க தொலைபேசிகள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11ஆம் திகதி அதிகாலை விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த பயணிகளின் பயணப் பொதிகள், ... மேலும்
“இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!..”
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை இ.தொ.காவின் பொதுச் ... மேலும்
மற்றுமொரு பேருந்து விபத்து – 20 பேர் காயம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ... மேலும்
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை கொத்மலை வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி ... மேலும்
கள்ளக்காதலியால் ஒருவர் கொலை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பேருவளை - வலதர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். நேற்று ... மேலும்
குழந்தையைக் காப்பாற்றிய தாய்க்கு நேர்ந்த பரிதாபம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதையும் ... மேலும்
“பஸ் விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்!.. – ஜீவன் தொண்டமான்.”
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து தொடர்பில் ... மேலும்
கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன் ... மேலும்
அம்ஷிகா மரணத்திற்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - "என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் - மௌனத்தைக் கலைப்போம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பில் உயிரிழந்த ... மேலும்