Category: உள்நாட்டு செய்திகள்
பண்டிகைக் காலத்தில் மேலதிக புகையிரதம் மற்றும் பேரூந்து சேவைகள்…
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்கருதி மேலதிக புகையிரதம் மற்றும் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து கொழும்பு ... மேலும்
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..
பாராளுமன்றம் கலைப்பிற்கு உயர் நீதிமன்றினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் பாராளுமன்றம் கூட்டப்பட்டது சட்ட விரோதமானது என தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் இன்று(10) ... மேலும்
ஜனாதிபதி மற்றும் பொதுஜன முன்னணி உறுப்பினர்களிடையே சந்திப்பு…
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று(10) காலை பத்து மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... மேலும்
மலையக புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு…
கொழும்பு – கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே புகையிரதம் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு ... மேலும்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் இன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்…
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்வரை தங்களது போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் நேற்று(09) கொட்டகலையில் இடம்பெற்ற ஊடக ... மேலும்
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு…
காலி – மாத்தறை வீதியில் ஹதபெலேன பிரதேசத்தில் இன்று(10) அதிகாலை பேரூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... மேலும்
உணவு பரிமாறுகையில் கையால் தொட்டால் கடும் நடவடிக்கை…
கையுறை அல்லது உரிய உபகரணங்களை உபயோகித்து, உணவு பரிமாறல் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அதிக கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று(10) ... மேலும்
வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் அறிவிப்பு…
சுற்றுலா இலங்கை அணியுடன் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் 13 பேர் அடங்கிய நியூசிலாந்து குழாம் பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த அணியின் ... மேலும்
கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி…
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு, ஊவா, மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ... மேலும்
வெடிகுண்டுகளைத் தேடுவதல் தேர்ச்சி பெற்ற “ஷாஸா” உயிரிழப்பு…
யாழ்- கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு இணைவாக வெடிகுண்டுகளைத் தேடுவதல் சிறப்பாக செயலாற்றிய “ஷாஸா“ என்ற பொலிஸ் மோப்ப நாயானது திடீர் நோய்க் காரணமாக நேற்று(09) மாலை உயிரிழந்துள்ளதாக ... மேலும்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியினை வழங்க ரிஷாத் பதியுதீன் ஆதரவு…
ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியினை வழங்கும் யோசனைக்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருந்தார். ... மேலும்
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி…
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று(09) பொலன்னறுவையில் ... மேலும்
மருதானையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…
மருதானை, அபேசிங்காராம வீதியில் ஐஸ் எனும் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 109 கிராம் 760 மில்லிகிராம் ஐஸ் பொலிஸாரினால் ... மேலும்
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்…
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும் மற்றும் அமைச்சுக்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஈ. ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ... மேலும்
நாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்கொங்கில்
நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இராசயன பகுப்பாய்வாளர் ஒருவரும் ஹொங்கொங் நோக்கி பயணித்துள்ளதாக ... மேலும்