கொரோனா வைரஸ் – மேலும் இருவர் அடையாளம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 02 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளதாக…
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 02 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளதாக…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஊரடங்கு உத்தரவு தொடர்பான கட்டளைகள், ஊடரங்கு சட்டத்தினை அமுல் படுத்துவதற்கான பிதேசத்தை தெரிவு செய்தல் மற்றும் தனிமைப்படுத்துவதற்குரிய பிரதேசங்களின் பெயர்களை வெளியிடுதல்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700,000 தாண்டியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 33,000 க்கு…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரையான காலப்பகுதியையும் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான காலமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு களுத்துறை கம்பஹா புத்தளம் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தவிர்ந்த மற்றைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் இன்று காலை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜேர்மன் அமைச்சர் கொரோனா வைரஸ் பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெர்மனியின் ஹெஸ் பிராந்தியத்தின் மாநில நிதி அமைச்சரான தொமஸ்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 987 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 87 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து 77 பேர் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 47 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 2096 பேர்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஸ்ரீ லங்கன் விமான சேவை பணிப்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்கியுள்ளஐ டி எச்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் குணமடைந்துள்ளார். இதுவரை 11 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சில கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து…
(ஃபாஸ்ட் நியூஸ் | பிரித்தானியா) – கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 70 வயதான ஓய்வு பெற்ற இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்விட்சர்லாந்து) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 115…