முக கவசம் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு பரிந்துரை
(ஃபாஸ்ட் நியூஸ் | சுவிட்சர்லாந்து) – உலகையே உலுக்கி வரும் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸின் விட்டம் மிகச்சிறியது, அதனால் எவ்வகையான முக கவசத்தினையும் பயன்படுத்தி அதைத்…
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | சுவிட்சர்லாந்து) – உலகையே உலுக்கி வரும் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸின் விட்டம் மிகச்சிறியது, அதனால் எவ்வகையான முக கவசத்தினையும் பயன்படுத்தி அதைத்…
(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – உலகளவில் பரவிவரும் அச்சுறுத்தல் மிக்க கொவிட் 19 வைரஸ் தொற்றில் இதுவரை 7,987 பேர் பலியாகியுள்ளதோடு, பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 198,422…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் புத்தளம் மாவட்டத்தை முழுமையாக அல்லது பகுதியளவில் முடக்கும் நிலைமை ஏற்படலாம்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிகை எண்ணிக்கை 43 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் தொர்பாக சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரப்பிய மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த இருவர் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் இன்று (17) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாட்டில் இருந்து நாடும் திரும்பும் நபர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுப்பு முகாம் நடவடிக்கைகளுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொழும்பு உட்பட சில இடங்களில் கொரோனா பரவும் சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கான பகுதிகளாக கொழும்பு மற்றும் தெற்கு…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் மூன்று நாடுகளிலில் இருந்து இலங்கை வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் கொரோனா சந்தேக நபர்களை தனிமைப்படுத்த இன்று(17) முதல் பொலன்னறுவையில் விசேட மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோன வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையை இழுத்து மூடுவதே சிறந்தது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(17) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.