Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை..!

சமகாலத்தில் அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை காணப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மூன்று பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச..!

இன்று முதல் அமுலாகும் வகையில் மூன்று உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காசா மக்களிடம் ஒரு லீட்டர் எரிபொருள் இருந்தால், அதை மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள்..!

சிறிது நேரத்திற்கு முன்பு, அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் ஒரு விளக்கத்தை வழங்கினார்.  மின்உற்பத்தி நிறுத்தப்படுவதற்கு சில மணி நேரங்களே உள்ளன. 42 குறைமாதக் குழந்தைகள் உயிர்வாழ ஆக்ஸிஜன்…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்..!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை  வியாழக்கிழமை (02) முதல் மாகாண ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் .  நாளை (02)…

Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

ஒக்டோபர் 7 இல் இருந்து 31 வரை காசா மீது இஸ்ரேல் செய்துள்ள அராஜகங்களுக்கான ஆதாரம்..!

ஒக்டோபர் 7 இல் இருந்து 31 வரை  காசா மீது அக்கிரமம் பிடித்த இஸ்ரேல் செய்துள்ள அராஜகங்களுக்கான ஆதாரம் இதோ

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரிப்பு..!

இலங்கை இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இவ் வருடம் இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சம்மாந்துறையில் இலஞ்ச ஊழல் பற்றிய பயிற்சி..!

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான ஊழல்…

உலக செய்திகள்சூடான செய்திகள்

சில நேரங்களில் நான் கமராவின் பின்னால் நின்று அழுகின்றேன் – காசா ஊடகவியலாளர்..!

பிபிசி சிக்னல் கிடைக்கும் இடங்களில் அவர் தொலைபேசி அழைப்பை மேற்கொள்கின்றார் – தனது போனை சார்ஜ் செய்வதற்கு போதுமான மின்சாரம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவர் தொலைபேசி  அழைப்பை…

உலக செய்திகள்சூடான செய்திகள்

உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீனா..!

சீனா தனது இணையதள சேவைகளில் வெளியிட்டுள்ள உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கியுள்ளது. ஏமானின் ஹவுத்தி படைகள் இஸ்ரேல் மீது போர் பிரகடனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏமானி…

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்ப்புப் பேரணி..!

மின்சார கட்டணம் அதிகரித்திருப்பதனால் பல்வேறு மின்சார சேவை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் வருடப்பூர்த்திக்கு இணையாக ஆர்ப்பாட்ட பேரணியொன்றை இன்று (01.11.2023) முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. திவுலப்பிட்டியவிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்து…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் போராட்டத்தில் பதற்றம்; 6 பேர் கைது..!

கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காசாவில் ஹமாஸிடம் அடிவாங்குகிறது இஸ்ரேல் – 9 பேர் உயிரிழப்பு..!

காசாவில் ஒன்பது இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்: அறிக்கை காசாவில் ஒன்பது இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது,  எங்கு அல்லது எப்போது என்பது பற்றிய குறிப்பிட்ட…

Top Story 2உலக செய்திகள்சூடான செய்திகள்

காசா சுரங்கப்பாதைகளிற்குள் ஹமாஸ் – இஸ்ரேலிய படையினர் மோதல்..!

காசாவில் சுரங்கப்பாதைகளுக்குள் இஸ்ரேலிய படையினருக்கும் ஹமாசிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. நீண்ட சுரங்கப்பாதைகளுக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதலை மேற்கொண்டதாக  இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர்…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டயானாவின் நாடாளுமன்ற பதவிக்காலம் குறித்த மனு தள்ளுபடி..!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட மனுவினை மேல்முறையீட்டு நீதிமன்றம் செலவுகளுடன் தள்ளுபடி…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பெர்ஸி அபேசேகர காலமானார்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவால் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று(30) சிகிச்சை பலனின்றி காலமானார்.