Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட போகிறதா..? நாமல் வீட்டில் குவிந்த அரசியல்வாதிகள்..!

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துடன் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல்மட்ட உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.  விசேடமாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜனாதிபதி…

உலக செய்திகள்சூடான செய்திகள்

ஹமாஸ் குறித்து ஐநா தீர்மானம் எதனையும் குறிப்பிடவில்லை – வாக்கெடுப்பை தவிர்த்தது அவுஸ்திரேலியா..!

ஐக்கியநாடுகளின் தீர்மானம் ஏழாம் திகதி தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் குறித்து எதனையும் தெரிவிக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலியா வாக்கெடுப்பை தவிர்த்துள்ளது. ஜோர்தானின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சில விடயங்களை…

Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது மகனின் உடல்நிலை என் கண்முன்னால் மோசமடைகின்றது -சிகிச்சைக்கான வழிகள் இன்றி பரிதவிக்கும் காசா பெண் கதறல்..!

காசாவின் தென்பகுதியில் ரபாவில் வசிக்கும் அஸ்மாவின் பத்து வயது மகன் புற்றுநோயாளி. மோதல்கள் ஆரம்பமான பின்னர் அவர்கள் ஐநாவின் பாலஸ்தீனியர்களிற்காக முகவர் அமைப்பின் முகாமில் தஞ்சமடைந்தனர் எனினும்மகனின்…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மனுத்தாக்கல்..!

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போதைவஸ்து பாவனையின் எதிரொலி தனது வீட்டை, தானே எரித்த இளைஞன் – காத்தான்குடியில் சம்பவம்..!

– ரீ.எல்.ஜவ்பர்கான் – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் இன்று அதிகாலை தனது சொந்த வீட்டை தானே  தீ வைத்து எரித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இது…

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியிலும் இஸ்ரேல் செல்ல ஆர்வமாக இருக்கும் இலங்கையர்கள்..!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மோதல்கள் நிலவி வருகின்ற போதிலும் இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்ல அனுமதிக்குமாறு இலங்கையர்களிடம் இருந்து வலுவான கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பத்தரமுல்லை ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து நீர்கொழும்பில் ஆசிரியர்கள் போராட்டம்..!

நீர்கொழும்பு சென். பீற்றர் கல்லூரி (நீர்கொழும்பு புனித பேதுரு மத்திய மகா வித்தியாலயம்) முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (27) பாடசாலை முடிவடைந்த பின்னர், பிற்பகல் 1.35 மணியளவில்…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்குத் தெரு தீ விபத்தில் 17 பேர் காயம்..!

கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு…

Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

காஸாவில் இனி மின்சாரம் இல்லாமல் போனால், குறைமாதக் குழந்தைகள் உயிரிழக்கும்..!

காஸாவில் இனி மின்சாரம் இல்லாமல் போனால், குறைமாதக் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். இது தொடர்பில் அல் ஷிfபா மருத்துவமனை வைத்தியர் நாசர் புல்புல்…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தலை எதிர்கொள்வதற்கு பயப்படும் பொதுஜன பெரமுன – நிமல் லன்சா..!

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாத பட்சத்தில், நாடாளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை பொதுஜன பெரமுனவினால் மேற்கொள்ள முடியுமென ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க திட்டம்..!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். மின்சார உற்பத்தி மூலப்பொருட்களை…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பூனைக்குட்டிகள் போல் சத்தமின்றி இருந்த 2 பேர், இப்போது நாய் போல் குரைக்கின்றனர்’ – நிமால் லன்சா..!

“பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவசம் ஆகியோர் கோட்டாபயவின் ஆட்சியின் போது பூனைக்குட்டிகள் போல் சத்தமின்றி…

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரூ. 20,000 சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்..!

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (26) ஆரம்பமானது. நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பரீட்சை…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின், நீர் கட்டணங்களின் அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்..!

மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணம் உட்பட வாழ்க்கை செலவுகள் அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஒருகொடவத்தை சந்தியில் நேற்று புதன்கிழமை (25)…