Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நான் ஓய்வில்தான் இருக்கிறேன், அரசியலில் இருந்து விலகவில்லை, மீண்டும் அரசியலுக்கு வருவேன்..!

என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான்…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முஸ்லிம்களை பாதுகாக்கத்தான் அஸாத் மௌலானா போலி குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார் – பிள்ளையான்..!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ‘சனல் 4’ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள், தொடர்பில் விசாரித்து உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு என்பதாலேயே விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளதாக…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சதொச ஊழியர்களுக்கு கட்டாய பணிநீக்கம்..!

சதொச மறுசீரமைப்பின் கீழ் இம்மாதம் 30ஆம் திகதிக்குள் முந்நூறு ஊழியர்களையும் கட்டாயமாக ஓய்வு பெறுவதற்கு சதொச பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி சதொசவில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய…

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அஷ்ரப் எனும் விடிவெள்ளி அஸ்தமித்து போன பின்னர்…

சுஐப் எம். காசிம்- ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளாய் இந்நாடுஅமைதி சமாதானம் அபிவிருத்தி காண்பதற்குஅரிய பணி செய்து வரும் சிறுபான்மை மக்கள் நாம்அரசியலில் அறிவியலில் பின்னடைந்து வாழுகின்றோம் ஒற்றுமையைக்…

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சனல் 4 வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரனை நடாத்த நீதியரசர் இமாம் தலைமையில் மூவரடங்கிய குழு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் Channel 4 வௌிப்படுத்திய விடயங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.  ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும்..!

எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் ஆரூடம் கூறியுள்ளார். உலகக் கிண்ண…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சாய்ந்தமருதில் மர்ஹூம் மாமனிதர் அஷ்ரபிற்கு கத்தம் ஓதி, ரவூப் ஹக்கீம் சாதிக்க நினைப்பது என்ன..?

மருதூரில் ஒரு கத்தம் … இன்று 16-09-2023 ம் திகதி மறைந்த மா தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவாக பௌசி மைதானத்தில் ஒரு கத்தமுல் குர்ஆன் தமாம்…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியின் பிரச்சினை எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிக்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார…

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சனல் 4 ஆவணப்படத்தில் கருத்து தெரிவித்த ஆசாத்மௌலானாவின் தந்தை விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர் – ஐலண்ட்

1990 ம் ஆண்டு சென்னையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக்குதலில் கொல்லப்பட்ட ஈபிஆர்எல்எவ்  உறுப்பினர்களில் சனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவின் தந்தையும் ஒருவர் என நன்கு…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தரம் 5 இல் கல்விப்பயிலும் 11 மாணவிகளை, பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்..!

குருநாகல் நகரில் உள்ள கலவன் பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்விப்பயிலும் மாணவிகள் 11 பேரை  பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் குருநாகல் தலைமையக…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுமார் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்..!

கடந்த ஆண்டில் 60 விமானிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு விமானிகளை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு அரசின்…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அலி சப்ரி ரஹீம் 214 ஏக்கர் அரச காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றச்சாட்டு..!

புத்தளம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்  அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்துக்குச்  சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக அனுபவித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. புத்தளம் மாவட்ட…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை..!

விளக்கமறியலில் இருந்த தமிழ் கைதி ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடந்த சில தினங்களாக நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?

கடந்த சில தினங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதான நகரங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் எரிவாயு…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலின் பின் கோட்டா ஜனாதிபதியாகுவர் என சஹ்ரான் அறிந்திருந்தால், கோட்டாவை கட்டிப்பிடித்தவாறு வெடித்திருப்பார்..!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் பின்னர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொள்வார் என சஹ்ரானுக்கு தெரிந்திருந்தால் அவர்கள் கோட்டாபய ராஜபக்சவையும் கட்டிப்பிடித்துக்…