கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கிருந்து வௌியேறியுள்ளார். தொடர்புடைய செய்தி UPDATE-04.09.2015…