வெடிகுண்டுக்கு நாளுக்குநாள் இரையாகும் நம் இரத்தங்கள்
நைஜீரியா மற்றும் கெமரூனில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவின் கோம்பே நகரில் இரண்டு பஸ் நிலையங்களில் நேற்று…
24×7 Around the Globe
நைஜீரியா மற்றும் கெமரூனில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவின் கோம்பே நகரில் இரண்டு பஸ் நிலையங்களில் நேற்று…
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டதாகக் கூறப்படும் 21 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த…
நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவன் பலஸ்தீன் நாட்டின் காஸா பகுதியை சார்ந்தவன் கடந்த கோடை விடுமுறையில் 26 நாட்களில் திருமறையின் 30 பாகங்களையும் மனனம் செய்து…
இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்…
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் போன்று அதிகாரத்திற்கும் அந்தஸ்திற்கும் அடித்துக்கொள்ளும் நபர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை என அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்பும்…
எதிர்வரும் 10 வருடத்திற்குள் நாட்டின் அதிகாரத்தை பொதுஜன பெரமுன கைப்பற்றும் என அக்கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டி கடந்த வாரம் அதிரடியான தீர்ப்பை வெளியிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான்ஸ் ராயல்ஸ் அணிகளுக்கு…
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுக வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது. இது…
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா தொடர்ந்து அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை அந்த நாடு அணுக்குண்டு சோதனை நடத்தியதுடன்…
இந்த மாவட்ட மக்களது வாழ்வுக்காக போராடக் கூடிய சிறந்த வீர தளபதிகளே இன்று தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்…
புது டெல்லி, – “குறுந்தகவல், அழைப்புகள் என அனைத்தையும் இலவசமாக வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் போன்ற செயலிகள் வழங்கிவிட்டால் நாங்கள் என்ன செய்வது?” என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள்…
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மேலும் தங்களது எதிரிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்த தற்கொலை படை அமைத்துள்ளனர். அவர்கள் உடலில் குண்டுகளை கட்டிச்…
பூமியின் அதிவேக மனிதனான உசைன் போல்ட் இருப்பதிலேயே மிக கடினமானது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது தான் என அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். பாரிசில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்துள்ள…
இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சுதந்திர கட்சி உறுப்பினர்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய…
தொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும்,…