ஏமாற்றிய மனைவிக்கு கணவன் வழங்கிய பரிசு
தன்னை ஏமாற்றிய மனைவிக்கு கணவனொருவர் அதிர்ச்சி வைத்தியம் வழங்கியுள்ளார். குறித்த பெண்ணின் பிறந்தநாள் அன்றே அவரது கணவன் இதனைச் செய்துள்ளார். பரிசு வழங்குவதாக தன் மனைவியை அழைத்து வந்து,…
24×7 Around the Globe
தன்னை ஏமாற்றிய மனைவிக்கு கணவனொருவர் அதிர்ச்சி வைத்தியம் வழங்கியுள்ளார். குறித்த பெண்ணின் பிறந்தநாள் அன்றே அவரது கணவன் இதனைச் செய்துள்ளார். பரிசு வழங்குவதாக தன் மனைவியை அழைத்து வந்து,…
போளூர் அருகே உள்ள காளசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மீனா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மலையனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டில்…
ஊவா மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 23,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு, வதந்தியெனவும் தேர்தலை நோக்காக கொண்டு இவ்வாறான ஒரு பொய்ப் பிரசார விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்…
நாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்கவில்லை எனவும், மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்தோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மந்த போசனமான பொருளாதாரத்தையே ரணில் அறிமுகம் செய்கின்றார்.…
பதுளை – அட்டாம்பிட்டி , டிக்வெல தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கி 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் குளவி கூடு ஒன்று கலைந்து வந்து…
ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் ‘ராம்லீலா’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜோடியாக நடித்ததிலிருந்தே இருவரும் பல இடங்களில் ரகசியமாக சந்தித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்களில்…
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலானது ஆசியாவுக்கும் உலகத்துக்கும் மிகவும் முக்கியமானதொன்றாகும் என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளரும் அமெரிக்காவின் முன்னாள் கடற்படை அட்மிரலுமான டென்னிஸ்…
சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கும், ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ திரைப்படத்தின் நாயகி கரீனா கபூர், வித்தியாசமான கதையம்சங்களைக் கொண்ட திரைப்படங்களில் நடித்து, தனக்கென தனி முத்திரை பதித்தவர்.…
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தனது கட்சி தொண்டரை தாக்கியமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில்…
கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 40ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேரினது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொஸ்கம…
இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழ புதிய அரசியல் அமைப்பு ஒன்று கட்டாயம் தேவை என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் நீடிக்கும் இனப்பிரச்சினைக்கான…
கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராயா சயிலானி என்ற 37 வயதான நபரே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடியதாக தெரியவந்துள்ளது. இவர்…
நல்லாட்சி அரசாங்கம் வழங்கும் சிறிய மீட்டாய்களுக்கு மக்கள் ஏமாற வேண்டியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முடிவடைந்த காலத்தில் அரசாங்கம் கொத்தமல்லியின் விலையை மாத்திரமே…
பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நேபாளத்தில் கடந்த 2008–ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது. மன்னராட்சியின் போது நேபாளம் இந்து நாடாக இருந்தது.…