உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை நீதிக்கு முன் நிறுத்துவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் – அநுர

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சட்டத்தின் முன் நிறுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டால்…

உள்நாட்டு செய்திகள்

விபத்தில் ஒருவர் பலி : 4 பேர் காயம்

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (கே.அஸீம் முஹம்மத்)

உள்நாட்டு செய்திகள்

கலேவெல வாகன விபத்தில் இருவர் பலி

கலேவெல தலகிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். கலேவெலயிலிருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, தலகிரியாகம வீதி அருகில்…

உள்நாட்டு செய்திகள்

பிரதமரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் அஜித் நிவாட் கப்ரால்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் தனது…

உள்நாட்டு செய்திகள்

“மின்னல்” நிகழ்ச்சிக்கு இன்று முதல் தடை – மஹிந்த தேஷப்பிரிய

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளருமான ஜே. ஸ்ரீ ரங்காவினால் மகாராஜா கூட்டுத்தாபனத்திற்கு உரிமையான தனியார் தொலைக்காட்சியான சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு…

உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சம் அடைய முயன்ற 157 அகதிகள் கைது

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சம்புக முயன்ற 157 அகதிகளை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் சட்டவிரோதமாக அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, ஈரான்,…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இம்முறை வரலாற்று வெற்றி – கபீர் ஹாஷிம்

இம்முறை தேர்தல் ஐக்கிய தேசிய கட்சிக்கு போட்டியில்லை எனவும், கட்சியை சுற்றி பெரிய மக்கள் கூட்டம் இருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம்…

உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சியில் குவிகின்றது எலும்புக் கூடுகள் – மஹிந்த

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால், நாட்டில் எலும்பு கூடுகளில் குவியல் மாத்திரமே எஞ்சும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல பிரதேசத்தில் இன்று…

உள்நாட்டு செய்திகள்

தூய்மையான அரசியல் வாதியினை எமது நாட்டில் கண்டுபிடிக்கலாமா – துமிந்த

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலருக்கு வேட்புமனு கிடைத்தன. எனினும் தனக்கு இதுவரையில் நிரூபிக்க முடியாத குற்றசாட்டுக்களே உள்ளன என கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வகிக்க முடியும் – ஜீ.எல்.பீரிஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி வகிக்க முடியும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின் 43ம் சரத்தின் 3ம் பிரிவில்…

உள்நாட்டு செய்திகள்

தனித்து களமிறங்கினாலும் ஆதரவு நல்லாட்சிக்கே – அனோமா

தனியாக போட்டியிட்டாலும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பயணத்திற்கு வலுசேர்ப்போம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய…

உலக செய்திகள்

இந்தியா – ரஷியா கூட்டு முயற்சியில் 2௦௦ ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு

அண்மையில் இந்தியா-ரஷியா இடையே ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதன்படி இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன் இந்திய ராணுவத்துக்கு…

உள்நாட்டு செய்திகள்

பரீட்சை கருத்தரங்கு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை – மஹிந்த

பரீட்சை செயலமர்வு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும்…