சஜின் வாஸினை சாதாரண சிறைச்சாலைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சரும நோய் இல்லை என வைத்திய பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ள நிலையில், அவரை…
24×7 Around the Globe
நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சரும நோய் இல்லை என வைத்திய பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ள நிலையில், அவரை…
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பிரதம வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக இருந்த காலத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கும்…
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இடைநடுவில் எல்லைக் கோட்டுக்கு உள்ளே கல் ஒன்று…
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கவிருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை (20) வருகை தரவுள்ளதுடன்,…
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் டி20 தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 2-வது மற்றும் கடைசி போட்டி இன்று…
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (2௦), தேர்தலில் போட்டியிடும் கட்சி செயலாளர்களை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறும்.…
வடக்கு சுயாட்சி குறித்து கருத்துக்கள் தொடர்பில் தெற்கு அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டுமென பொதுஜன முன்னணியின் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். வடக்கு சுயாட்சி…
மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு…
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்தவுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டங்களில், பெருமளவான அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இது தொடர்பான விசாரணைகள்…
முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைகள் இருந்த போதும் எமது நாட்டு முஸ்லிம்கள் அரசியல் தன்னிறைவை அடையவில்லை என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வர்த்தக,வாணிப துறை…
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள் என்று நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும்…
அடுத்த மாதம் 18ம் திகதி மஹிந்தவே நாட்டின் பிரதமராவார். வேறு பக்கம் பார்த்துக்கொண்டு மஹிந்தவுக்கு நியமனக் கடிதத்தை மைத்திரிபால வழங்க வேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர…
ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் ஆதரவு தெரிவித்து மார்ச் 12 பிரகடனத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதனை மறந்து மோசடிக்காரர்களுக்கு வேட்பு மனு வழங்கியுள்ளமை எவ்விதத்தில் நியாயமாகும்…
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் இன்று மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் நிம்மதியாகவும் கௌரவமாகவும் வாழ்வது போல் – மலரும் புது ஆட்சியிலும் அதே கௌரவத்துடனும் நிம்மதியுடனும்,மத சுதந்திரத்துடனும் வாழ இன்றைய தினத்தில்; பிரார்த்திப்போம்.என…
மகாராஜா கூட்டு நிறுவன சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் ஶ்ரீரங்காவினால் நடாத்தப்படும் ‘‘மின்னல்’’ நிகழ்ச்சியின் போது; ரங்காவினது அப்பட்டமான அரசியல் கள்ள நாடகம் தற்போது கையும் களவுமாக பிடிபட்டு…