உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை – துமிந்த திஸாநாயக்க

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நாளைய தினம் (17) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. முன்னணியின் சார்பில் அந்த மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் அமைச்சர்…

விளையாட்டு

இலங்கையுடன் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரில் இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12,16ம் திகதி வரையும், 2–வது டெஸ்ட்…

உலக செய்திகள்

இளசுகளை கொடூரமாய் கற்பழிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தீர்வு தான் எப்போது?

ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள சிறுபான்மை மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். ஈராக்கில் யாஷிடி மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சாதனைகளை குவிக்கும் செரீனாவுக்கு புதிய சாதனை

சர்வதேச டெனிசில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று…

உள்நாட்டு செய்திகள்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களது உதவியின் போது

மன்னார்-கரிசல் கிராமத்திலும் முசலி-கூளாங்குளம் பள்ளியிலும்  ஏழைகளுக்கு உலர் உணவு பொதிகளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் வழங்கி வைத்த போது..    

உள்நாட்டு செய்திகள்

பிணை முறி விவகாரம் – கோப் அறிக்கை வெளியிட கட்டுப்பாடு

மத்திய வங்கி பிணை முறி கொள்வனவு தொடர்பில், பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கையை ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை பிரசுரிப்பதற்கு கொழும்பு…

உள்நாட்டு செய்திகள்

பிள்ளைகளின் எதிர்காலத்தில் காய் நகர்த்துகிறார் பிரதமர் – சுசில்

பிரதமர் நிலைக்க பிள்ளைகளின் எதிர்காலத்தில் காய் நகர்த்தும் அரசாங்கம் ஒன்றின் மூலமான எதிர்கால பலன் என்ன?. ஓகஸ்ட் 18ஆம் திகதி நாங்கள் நிச்சயமாக புதிய அரசாங்கத்தை அமைப்போம்’…

உள்நாட்டு செய்திகள்

நாடும் திரும்பும் சந்திரிக்காவிடமிருந்து முக்கிய பிரச்சாரங்கள்

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று வியாழக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய…

உள்நாட்டு செய்திகள்

சுதந்திர கட்சி மத்திய குழுவை கூட்ட ஜனாதிபதிக்கு கோரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க கட்சியின் பிரதிநிதிகள் சிலர் தீர்மானித்துள்ளனர். தற்போதைய அரசியல் நிலை குறித்து தீர்மானங்கள் எடுக்க ஸ்ரீலங்கா…

உள்நாட்டு செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் விபரங்கள்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்பது பேர் கொண்ட தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மஹேலவின் ட்விட்டரிலிருந்து இலங்கை அணிக்கொரு தகவல்

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெற்றியை சுவீகரித்த மெதியூஸ் தலைமையிலான இலங்கை அணிக்கு மஹேல ஜெயவர்தன வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் வலைத்தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,…

உள்நாட்டு செய்திகள்

வேட்பாளர் விருப்பு இலக்கம் வழங்கல் இன்றுடன் முடிவு

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் நடவடிக்கையை இன்றுடன் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதி…

விசேட செய்தி

செயற்பாட்டுக் குழுவின் தலைவராக மஹிந்த நியமனம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.…

உலக செய்திகள்

ஒவ்வொரு குடிமகனும் டி.என்.ஏ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் – குவைத் அரசு

குவைத்தில் நாசவேலைகளில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க புதிய உக்தியை குவைத் அரசு முடிவு செய்துள்ளது. குவைத்தில் கடந்த மாதம் மசூதி ஒன்றில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய…