உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு எதிராக ஜே.வி.பி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, ஜே.வி.பி கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கான வரப்பிரசாதங்கள் மற்றும் உரிமைகளுடன் நாடாளுமன்றத் தேர்தலில்…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் வன்முறைகளுக்கு முகப்புத்தகக் கணக்கு

எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அறிவிக்கும் வகையில் ‘ஆணையாளருக்கு கூறுங்கள்’ எனும் பெயரில் முகப்புத்தகக் கணக்கு (Facebook Account) திறக்கப்பட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து பிரித்தானியா அனுதாபம்

இலங்கையில் 2015ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

உள்நாட்டு செய்திகள்

‘தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்’ – கன்னிப் பிரசாரம் இன்று

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ‘தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை (17) அநுராதபுரத்தில்…

உலக செய்திகள்

ராக்கெட் தாக்குதல் நடத்தி எகிப்து கப்பலை தீக்கறையாக்கிய ஐ.எஸ் தீவிரவாதிகள்

எகிப்து நாட்டின் சினாய் தீபகற்கத்தில், ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்நாட்டு கப்பற்படையின் கப்பல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலினால் கரும்புகையால் சூழப்பட்ட அக்கப்பலின்…

உலக செய்திகள்

ஊழலின் பெயரில் சீனா விளையாட்டுத்துறை துணை மந்திரி நீக்கம்

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அரசு பதவிகளில் அங்கம் வகிப்போரின் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க அதிபர் ஜின்பிங் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன்…

விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் – தமீம் இக்பால்

ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை வரிசையாக கைப்பற்றிய வங்காள தேசத்தால் எந்த அணியையும் ஒரு போட்டியில் வெற்றிகொள்ள முடியும் என்று…

உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சியின் வேட்புமனுவிலுள்ள இராணுவ வேட்பாளர்களை விலகக்கோரிக்கை

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனு பட்டியலிலுள்ள அனைத்து இராணுவ வேட்பாளர்களையும் விலகிக்கொள்ளுமாறு தாய்நாட்டிற்கான இராணுவ அமைப்பு கேட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

உள்நாட்டு செய்திகள்

அரச வாகனங்களை தேர்தலுக்கு பயன்படுத்தினால் கட்டணம் 1 லட்ச ரூபா

பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்கள் தேர்தல் பணிகளுக்கு தமது உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்தினால், ஒரு வாகனத்திற்காக ஒரு மாத கட்டணமாக ஒரு லட்சம் ரூபாவை வழங்க வேண்டும்…

உள்நாட்டு செய்திகள்

“ஜனாதிபதி மஹிந்தவுக்கு கன்னத்தில் அறைந்தும் ரணிலுக்கு சங்கு மணி அடித்துமுள்ளார் (VIDEO)

“ஜனாதிபதி மஹிந்தவுக்கு கன்னத்தில் அறைந்தும் ரணிலுக்கு சங்கு மணி அடித்துமுள்ளதாக ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்கள் இன்று (16) ஜே.வி.பி. காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

உலக செய்திகள்

ஆப்கான் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தாலிபான் முல்லா ஒமர் உடன்பாடு

தாலிபான்களின் இரகசிய மூத்த தலைவரான முல்லா ஒமர் தனது ஆதரவாளர்களுக்கு அளித்த தகவலில் ஆப்கான் பேச்சுவார்த்தைக்கு தான் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். ரமழான் ஈத் கொண்டாட்டத்தில் அவர் விடுத்த…

உலக செய்திகள்

போலிக் கல்விச் சான்றிதலும் இம்ரான் கானின் மனைவியும்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் இம்ரான்கான். அரசியல் கட்சி தலைவரான இவரது மனைவி ரேகம் கான். ரேகம்கான் கல்வி சான்றிதழ் போலியானது என்று புகார் எழுந்துள்ளது.…

விசேட செய்தி

மூவேந்தர்கள் பிரதி அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகல்

பிரதி அமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே, லசந்த அழகியவன்ன மற்றும் எரிக் வீரவர்த்தன ஆகியோர் பிரதி அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். (riz)

உள்நாட்டு செய்திகள்

வெலே சுதாவிற்கு விடுதலை வாய்ப்பு?

சமந்தகுமார என்ற வெலே சுதாவிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க கால அவகாசம் வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

தேர்தல் நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி – மஹிந்த

எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்  அனுமதிக்கப்படுவர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 70 பேரும் பொதுநலவாய அமைப்பிலிருந்து 6-10 பேரும்,…