ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் ; துரைராசா ரவிகரன்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போருக்குப் பின்பு, தற்போதும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்ற, அச்சுறுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. ஊடகவியலாளர்கள் பொலிஸார், புலனாய்வாளர்கள், இராணுவத்தினர், சட்டவிரோத தொழில்களில்…