Tag: தேர்தல்கள் ஆணைக்குழு
பொதுத் தேர்தல் தொடர்பில் இன்று கலந்துரையாடல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(17) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. (more…) மேலும்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் இன்று
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(16) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. (more…) மேலும்
வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. (more…) மேலும்
மஹிந்த தலைமையில் இன்று பேச்சுவார்த்தை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று(02) ... மேலும்
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரச நிகழ்வுகளில் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி கட்சி மற்றும் வேட்பாளர் தொடர்பில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் முறைப்பாடு ... மேலும்
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பிரதமருக்கு கடிதம்..
(FASTNEWS|COLOMBO) - மாகாண சபை தேர்தல் எல்லைகள் பற்றிய அறிக்கையினை ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசேட கடிதம் ஒன்றினை அனுப்பி கோரிக்கை ... மேலும்
ஹிஸ்புல்லா’வின் பாராளுமன்ற பதவி வெற்றிடத்திற்கு பெயரினை பரிந்துரைக்க கோரிக்கை…
தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் சென்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் இராஜினாமாவை தொடர்ந்து, பதவி வெற்றிடத்துக்கு தகுதியான ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு, இன்று(07) ஐக்கிய மக்கள் சுதந்திரக் ... மேலும்
வாக்காளர் இடாப்பு குறித்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள்…
2018 ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் ... மேலும்
தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக ஒழுக்கக் கோவையில் பிரதமர் கைச்சாத்து…
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக ஒழுக்கக்கோவை நாடாளுமன்றில் முன்வைப்பது தொடர்பான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கையெழுத்திட்டார். Update......... 2018-01- 02 தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ... மேலும்