Tag: நாடாளுமன்ற தேர்தல்
தேர்தல் கண்காணிப்பிற்கு 25,050 பேர் தயார் நிலையில்
நாடாளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகளில், பெவ்ரல் மற்றும் ஃகபே ஆகிய அமைப்புகளின் ஊடாக சுமார் 25,050 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15,050 ... மேலும்
பொது ஜன பெரமுன’யில் பொது பல சேனா ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டி
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது பல சேனா, புதிய கட்சியான பொது ஜன பெரமுன என்ற கட்சியில் 'நாகபாம்பு சின்னம்' இல் போட்டியிட இருப்பதாக நம்பகரமான ... மேலும்
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கரு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவரும் அமைச்சருமான கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். மேலும், கட்சி பிரசார நடவடிக்கைகளுக்கு ... மேலும்
ஜே.வி.பி தனித்து போட்டியிட முடிவு
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் தனித்து செயற்படபோவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது. மேலும் கூறுகையில்,அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடையில் ... மேலும்