ஐக்கிய தேசிய முன்னணியின் தீர்மானம் இன்று
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இன்று(20) மாலை 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இன்று(20) மாலை 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பிலுள்ள…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி பின்னர் ஐக்கிய தேசியக்…
அமைச்சுக்களுக்கான நிறுவனங்களை பகிர்தல் தொடர்பில் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாட ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய…
ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று(14) பிற்பகல் 3.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்றிரவு(13) 7.00 மணிக்கு ஐக்கிய தேசிய…
ஐக்கிய தேசிய முன்னணியின் விஷேட பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று(13) மாலை 6.00 மணிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக…
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில் நேற்றிரவு(02) இடம்பெறவிருந்த சந்திப்பு இன்று(03) இரவு 8.00 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஆளுந்தரப்பு…
ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று(02) இடம்பெறவுள்ளது. நேற்று முந்தினம் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற…
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று(30) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று(30) மாலை 6 மணியளவில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதேவேளை,…
பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக ஐவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன அதன்படி லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாளி சம்பிக்க, மனோ…
பாராளுமன்ற அமர்வின் இன்றைய(19) கூட்டத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் காலை 11.00 மணிக்கு கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக…
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில், 300 விண்ணப்பங்கள்…
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று ஞாயிறு (2) திருகோணமலை புல்மோட்டை இலுப்பையடிச்சந்தியில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த…
ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அக்கொள்கைகளுள், ஓராண்டு காலத்திற்குள் பத்து லட்சம் இளைஞர்…