பொதுத் தேர்தல் தொடர்பில் இன்று கலந்துரையாடல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(17) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(17) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை அடுத்து, பேரூந்து கட்டணங்களை குறைப்பது குறித்த இறுதித் தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் பேரூந்து உரிமையாளர் சங்க உறுமையாளர்களுக்கும் இன்று(07)…
ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று(11) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த கலந்துரையாடல்…
உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் நாட்டில் நிலவும் அரசியில் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று(16) காலை விஜயராமவில் அமைந்துள்ள முன்னாள்…