பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(08) மாலை 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(08) மாலை 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம்…
(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(06) பிற்பகல் 02 மணி அளவில் ஒன்று கூடவுள்ளது.…
(FASTNEWS|COLOMBO)- கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் செவ்வாய்கிழமை ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்றைய தினம்…
(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க அரச அதிகாரிகளை அழைத்து அது தொடர்பில் அவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி,…
(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று(06) மூன்றாவது முறையாக காலை 11 மணிக்கு…
(FASTNEWS| COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிக்கை தயாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ…
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் கலந்துரையாட பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(10) காலை 09.00 கூடவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகரால் முன்வைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பில், குறித்த குழுவுக்கு ஆதரவாக 121 வாக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு ஆளும் கட்சி சார்பில் 7 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் தினேஷ் குணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க,…