ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் வாரம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தன்னிடம் அறிவித்ததாக ஐக்கிய…
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் வாரம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தன்னிடம் அறிவித்ததாக ஐக்கிய…
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை(16) புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் காலை…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று(21) மாலை 03.00 மணிக்கு கொழும்பில்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் இன்று(12) பிற்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்திப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…
பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்று வரும் அரசாங்கத்தின் ” மக்கள் மகிமை ” கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் சற்று முன்னர்…
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(17) முற்பகல் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன், குறிப்பாக…
வியட்நாமின் ஹெனேய் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை(10) வியட்நாமிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஆசிய…
தேசிய எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் இன்று(20) பிரதமரை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ…
அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய பிரதமராக லிபரல் கட்சியின் டோனி அபாட் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அவரது…
புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தினை இன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று(24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து…
15ஆவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வியாழக்கிழமை(20) வெளியாகும் என்று அரச அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.…
இலங்கை மத்திய வங்கியின் முறி பத்திரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் பின்னர் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தான் குறித்த முறி பத்திரக் கொடுக்கல் வாங்கலை ரத்துச்…
இன்று (7) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் விஷேட சாந்தி போன்று கூடவுள்ளது. இக்குறித்த சந்திப்பானது, சிறிக்கொத்தவில் காலை 1௦ மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், கட்சியின் முன்னாள்…
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில்…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைத் தழுவினாலும் அடுத்த பிரதமராக வரப்போவது ரணில் விக்ரமசிங்கவேயாகும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்வரும்…