அரசாங்கத்தை கையளிக்கத் தயார் – கிரியெல்ல
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(20) பதவி விலகி, அரசாங்கத்தை கையளிக்க தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(20) பதவி விலகி, அரசாங்கத்தை கையளிக்க தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நாளைய தினம்(08) சந்திப்பு…
(FASTGOSSIP | COLOMBO) – 2020 ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடம்…
(FASTNEWS|COLOMBO) நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் ஜே.வீ.பி இன்று(22) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.…
(FASTNEWS | COLOMBO) – சமூகத்துக்கு பெண்கள் வழங்கும் வினைத்திறன்மிக்க செயற்பாட்டை பாராட்டி அவர்களின் முன்னோக்கிய பயணத்திற்கு உந்துசக்தியாகவும், உதவியாகவும் இருப்பதற்கு உறுதி பூணுவோமென பிரதமர் ரணில்…
(Fast News – Colombo) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(22) புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ பிரசேத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உன்வௌ ஆரம்ப…
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உள்ளாக்கி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோனகல தாக்கல் செய்திருந்த மனு விசாரணை எதிர்வரும் 12ம்…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(18) இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இலங்கை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன்…
எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்கும்…
நோர்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(10) நாடு திரும்பியுள்ளார். இன்று(10) காலை 8.30 மணியளவில் டுபாயிலிருந்து வருகை தந்த…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(03) அதிகாலை நோர்வே பயணமாகியுள்ளார். இந்த விஜயத்தின்போது, நோர்வே பிரதமர் அர்னா சோல்பர், அந்நாட்டின் உயர் உறுப்பினர் சபையின்…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான மாகாண சபைகள் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு அரசியல் கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன்…
ஆசியான் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வியட்னாம் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்றிரவு(13) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.407…
வியட்நாமின் ஹெனேய் நகரில் இடம்பெற உள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இன்று(10)…
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார மேலாண்மைக் குழுவை உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்…