Top Story 2உள்நாட்டு செய்திகள்

சந்தேகநபர் அர்ஜுன் மஹேந்திரனின் பெயரில் மாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முதல் சந்தேகநபர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் தனது…

உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன மகேந்திரன் குறுக்கு விசாரணைக்காக பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில்..

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று(22) பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் குறுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். மேலும், பிணைமுறி தொடர்பான குறிப்பிட்ட காலத்தில்…

உள்நாட்டு செய்திகள்

அர்ஜூன மகேந்திரன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பிணை முறி விநியோக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(13) இரண்டாவது முறையாகவும் முன்னிலையாகியுள்ளார். கடந்த…

உள்நாட்டு செய்திகள்

பிணை முறி விவகாரம் – அர்ஜூன் மகேந்திரன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சாட்சியமளிப்பதற்காக இன்று(10) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அர்ஜூன்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனருக்கு மீளவும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீளவும் முன்னிலையாகவுள்ளார். சாட்சியமளிப்பதற்காக நாளை(10) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு…

உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் FCID முன்னிலையில் ஆஜர்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார்.

உள்நாட்டு செய்திகள்

பிரதமரை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் அஜித் நிவாட் கப்ரால்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் தனது…