யோஷித தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் SLPP சிவப்பு சமிஞ்ஞை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்க உள்ளதாக இணைய தளங்களில் தகவல்கள்…
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்க உள்ளதாக இணைய தளங்களில் தகவல்கள்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடற்படையின் லெப்டினன்ட் யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்டினன்ட் கொமாண்டராக பதிவி உயர்த்தப்பட்டு கடற்படை தலைமையகத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில் இணைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 28ம் திகதி முதல் ஒக்டோபர் 12ம் திகதி வரையில் இரு வாரங்களுக்கு இத்தாலி செல்ல கொழும்பு…
யோசித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஷ்ட் ஆகியோர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர். தெஹிவளையில் உள்ள வீடு மற்றும் காணி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே…
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் ஒருவரான யோஷித ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமையும் (13) வருகை…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ காவல்துறை நிதி குற்ற விசாரணை பிரிவினால் இன்றும்(11) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். CSN தொலைக்காட்சி ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ஷவிடம் இன்று(10) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சொத்து சேர்த்தல் தொடர்பான குற்றச்சாட்டில் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக கடுவலை…
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான நிதி மோடிசடி விவகாரம் தொடர்பில், எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி முதல் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், கொழும்பு – கொள்ளுபிட்டியில்…
தற்போது நடைபெற்று வரும் யோசிதவின் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் கடற்படை தரப்பில் யோசித மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெறும் என இராணுவ ஊடகப்…
கொழும்பு நிதி மோசடிப் பிரிவினால் (FCID), யோஷித ராஜபக்ஷவிற்கு உரித்தான சுமார் 1000 மில்லியன் ரூபா பெறுமதியான 4மாடி மற்றும் 2மாடி ஆடம்பர வீடுகள் இரண்டு தெஹிவளை…
பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோர் மீது மேலும் ஐந்து கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை சட்டம்,…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ எதிராக கடற்படையினர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கடற்படை லெப்டினனான யோசித, ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றிய காலத்தில்…
ஒலி, ஒளிபரப்பு ஒழுங்கு முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் (முன்னாள் கடற்படை அதிகாரி) யோசித்தவின் சிஎஸ்என் தொலைக்காட்சி நிலையத்தை நேற்று…