புகையிரத தொழிற்சங்களது பணிப்புறக்கணிப்பானது மாலை 4.00 மணியுடன் நிறைவுக்கு…

புகையிரத தொழிற்சங்களது பணிப்புறக்கணிப்பானது மாலை 4.00 மணியுடன் நிறைவுக்கு…

புகையிரத திணைக்களம் சார்ந்த பணியாளர்களது சுமார் 40 தொழிற்சங்கள் மேற்கொள்கின்ற பணிப்புறக்கணிப்பானது இன்று(31) மாலை 4.00 மணியுடன் நிறைவுக்கு வரும் என புகையிரத தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.