தேசிய வைத்தியசாலையின் பணப் பெட்டி கொள்ளை; சிலர் கைது

தேசிய வைத்தியசாலையின் பணப் பெட்டி கொள்ளை; சிலர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணப் பெட்டி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலை ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவினை வழங்குவதற்கு கொண்டு வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.