இனவாதத்தை தூண்டும் அரசியலை மக்கள் இனங்காண வேண்டும் – ரிஷாத்
இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை மக்கள் கொண்டு வருவதற்கு பிரதான காரணியாக இனவாதிகளின் ஆட்சி இருந்தது, அப்போதைய அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு எமது மக்களின் பாதுகாப்பு தொடர்பில்…
24×7 Around the Globe
இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை மக்கள் கொண்டு வருவதற்கு பிரதான காரணியாக இனவாதிகளின் ஆட்சி இருந்தது, அப்போதைய அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு எமது மக்களின் பாதுகாப்பு தொடர்பில்…
அணு கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிடுவதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான சர்வதேச பொருளாதார தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் வேளையில் அந்த பணக்கொழுப்பில் சவுதிக்கு எதிராக ஈரான் சில்மிஷ…
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி டபிள்யு ரி ஐ (WTI) வர்க்க மசகு எண்ணெய் பெரல் ஒன்று 50.95 அமெரிக்க டொலருக்கு விற்பனையாவதாக…
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில், பிறந்து ஒரே நாளேயான சிசுவின் சடலம் உரைப்பையில் இட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; கோரகல்லிமடு…
எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண் இதுவரையில் வெளியாகியுள்ளது. அதற்கிடையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்துள்ள விருப்பு எண் 15ஆகும்.…
மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட இலங்கை வங்கியின் பணம் கடனாக வழங்கப்பட்டமை சம்பந்தமான விடயத்தில் குற்றவாளி என…
கடந்த 14ஆம் திகதியன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை மீண்டும் ஒலி, ஒளிபரப்ப வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர், இலங்கையின் இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரியுள்ளார். இந்த உரை,…
[youtube url=”https://www.youtube.com/watch?v=Q_jOHYnSSxs” width=”560″ height=”315″]
பாகிஸ்தான் அணியின் மூத்த டெஸ்ட் வீரரான யூனிஸ்கானின் (171 ஆட்டமிழக்காது) அபார ஆட்டத்தால், அந்த அணி இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 377 ரன் என்ற…
[youtube url=”https://www.youtube.com/watch?v=b6m-XlOxjbk” width=”560″ height=”315″]
ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் இந்திய அணி ‘நம்பர்–2’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது. சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை சர்வதேச…
மல்வத்தை மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை நேற்று வியாழக்கிழமை (16) சந்தித்து ஆசி பெற்ற மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ‘கடந்த ஆறு மாதங்களாக…
முஸ்லிம் மத நிகழ்வுகளை (ரமழான் நிகழ்வுகள்) சிலர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவது கவலை அளிப்பதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே தெரிவித்துள்ளது. முஸ்லிம்…
ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அக்கொள்கைகளுள், ஓராண்டு காலத்திற்குள் பத்து லட்சம் இளைஞர்…