Tag: உள்ளூராட்சி சபைத் தேர்தல்
தற்காலிக அடையாள அட்டைகளை பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு..
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன்(02) நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, ... மேலும்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில்..
இந்த வருட இறுதிக்குள் இடம்பெறும் என்று கூறப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல், எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். மேலும்
உள்ளூராட்சி சபைகளின் முன்னால் எதிர்ப்பில் ஈடுபடவுள்ள கூட்டு எதிர்க் கட்சியினர்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (31) நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளின் முன்னாலும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் ... மேலும்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மூன்றாம் கூட்டணி அமைக்கும் முயற்சியில் மஹிந்த அணி
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ஆதரவு அணியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளன. ... மேலும்
தேர்தல் களத்தில் மஹிந்த தரப்பு தனிக்கூட்டணியில்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச்சில் நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்குரிய தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. பலமான வேட்பாளர் ... மேலும்
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான இரண்டாம் கட்டக் கூட்டம் இன்று!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று(6) செவ்வாய்க்கிழமை கொழும்பில் கூடவுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச்சில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், ... மேலும்