உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில்..
இந்த வருட இறுதிக்குள் இடம்பெறும் என்று கூறப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல், எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் இடம்பெறும் என்று கூறப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல், எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.