Tag: பசில் ராஜபக்ஷ

பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு

பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு

wpengine- Sep 27, 2019

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - திவிநெகும வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(27) நிராகரித்துள்ளது. (more…) மேலும்

ஜனாதிபதி திடீரென பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு..

ஜனாதிபதி திடீரென பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு..

wpengine- Dec 3, 2018

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு(02) ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென கடைசி நேரத்தில் இரத்துச் செய்து, ஐக்கிய மக்கள் சுதந்திர ... மேலும்

மல்வானை காணி விவகாரம் –  பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

மல்வானை காணி விவகாரம் – பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine- Oct 12, 2018

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை நவம்பர் மாதம் 14ம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் இன்று(12) ... மேலும்

பசில் ராஜபக்ஷ மீண்டும் தாயகம் திரும்பினார்…

பசில் ராஜபக்ஷ மீண்டும் தாயகம் திரும்பினார்…

wpengine- Sep 25, 2018

அமெரிக்கா விஜயமாகியிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று(25) காலை மீண்டும் தாயகம் திரும்பியுள்ளாரென விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் நாட்களில் விசாரணைக்கு வரவுள்ள ... மேலும்

பசில் ராஜபக்ஷவுடன் கைகோர்க்கிறது ‘ஜனதா சேவக பக்சய’…

பசில் ராஜபக்ஷவுடன் கைகோர்க்கிறது ‘ஜனதா சேவக பக்சய’…

wpengine- Oct 19, 2017

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான சோமவன்ச அமரசிங்க, கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி நிலையையடுத்து அதிலிருந்து விலகி‘ஜனதா சேவக பக்சய’(மக்கள் சேவைக் கட்சி) எனும் புதிய கட்சி ... மேலும்

பசில் மற்றும் நடேசன் ஆகியோருக்கு எதிராக  குற்றப்பத்திரிகை தாக்கல்…

பசில் மற்றும் நடேசன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…

wpengine- Mar 10, 2017

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மல்வானை - கங்கபட வீதியில் அமைந்துள்ள ... மேலும்

பசில் ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்கு FCID முன்னிலையில் ஆஜர்

பசில் ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்கு FCID முன்னிலையில் ஆஜர்

wpengine- Jun 6, 2016

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வருகை தந்துள்ளனர். மேலும்

பசிலினது மனைவி மற்றும் மகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

பசிலினது மனைவி மற்றும் மகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

wpengine- May 13, 2016

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தேஜானா ஆகியோர், மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் ... மேலும்

பசிலின் கைதும் விமலின் அறிக்கையும்

பசிலின் கைதும் விமலின் அறிக்கையும்

wpengine- May 13, 2016

அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை விட்டும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கே பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷவின் ... மேலும்

UPDATE – பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு

UPDATE – பசில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு

wpengine- May 12, 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பசில் ராஜபக்ஷ FCID இனால் கைது.. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ... மேலும்

பசிலுக்கு கட்சியின் அமைப்பாளராக வருவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு – ஐ.ம.சு.மு

பசிலுக்கு கட்சியின் அமைப்பாளராக வருவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு – ஐ.ம.சு.மு

wpengine- May 4, 2016

பசில் ராஜபக்ஷவுக்கு தேவையானால் அமைப்பாளராவதற்கு விண்ணப்பிக்கச் சொல்லுங்கள். அவரை நேர் முகப் பரீட்சையொன்றுக்கு உட்படுத்தியதன் பின்னரே மத்திய செயற்குழு தீர்மானம் எடுக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர ... மேலும்

பசிலின் கம்பஹா அலுவலக இடம் குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை

பசிலின் கம்பஹா அலுவலக இடம் குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை

wpengine- Oct 6, 2015

ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவின் கம்பஹா பிரதான அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை பணத்திற்கு பெற்றுகொண்டுள்ளதோடு அதன் கட்டுமான பணிகளுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் ... மேலும்

பசில் பிணையில் விடுதலை

பசில் பிணையில் விடுதலை

wpengine- Jun 15, 2015

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15)  பிணை வழங்கியுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும்