மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு
(FASTNEWS|COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் இன்று(18) மாலை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில்…
24×7 Around the Globe
(FASTNEWS|COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் இன்று(18) மாலை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில்…
(FASTNEWS | COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜேவிபி) அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை (10) மற்றும் நாளை மறுதினமும் (11) விவாதத்திற்கு…
(FASTNEWS | COLOMBO) – தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி)…
(FASTNEWS-COLOMBO) விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவின் உறுப்பினர் கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவித்து அனுராதபுர நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனநாயகத்தை வெற்றிக்கொள்ளும் தொனிப்பொருளின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி இன்று(21) மஹரகமை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று)21) மாலை 3 மணியளவில்…
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரும் கலந்து கொள்ளப்போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியானது, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்காது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்றைய(02)…
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று(01) மாலை 3 மணிக்கு, நுகேகொட, ஆனந்த சமரகோன் திறந்த அரங்கில், மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஜனநாயகத்துக்கான உண்மையான மக்கள்…
மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று(23) பிற்பகல் 3.00 மணியளவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது . பொரளை சந்தியில் ஆரம்பமாகவுள்ள இந்த எதிர்ப்பு பேரணி கொழும்பு –…
நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் பின்னடைவையே எதிர்நோக்கி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாற்றியுள்ளது. கடந்த அராங்கத்தின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விரயங்களும், ஊழல்களும் நல்லாட்சி அரசாங்கத்தினாலும்…
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் சிங்கள தேசிய நாளிதழான திவயின பத்திரிகை நேற்றையதினம்(07) வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது…
சம்பூர் மின் திட்டம் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய மக்கள் விடுதலை…
அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் காரணமாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை பிற்போடுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு…
மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றத்தில் ஜே.வி.பி யின் ஸ்தாபக தலைவரான மறைந்த ரோஹன விஜயவீரவின் மனைவி வழக்குத்தாக்கல் செய்துள்ளார். ரோஹன விஜயவீர எழுதிய…
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் என்று கூறப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் என்பவருக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்…