Tag: சிறைச்சாலை
சிறைக் கைதிகளை பார்வையிட மீண்டும் அனுமதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ... மேலும்
சிறைச்சாலை கட்டுப்பாட்டாளரின் சேவை இடைநிறுத்தம்
(FASTNEWS|COLOMBO) பாடகர் நதீமால் பெரேராவுடன் டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட பின் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை கட்டுப்பாட்டாளரான லலித் குமாரவின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அறிவிக்காமல் வெளிநாடு சென்றமை காரணமாக ... மேலும்
சிறைச்சாலைகளிலும் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள்…
2018ம் ஆண்டு கல்வியாண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் ... மேலும்
சிறைச்சாலை மூன்றிற்கு கண்காணிப்பு கமராக்கள்..
சிறைச்சாலை மூன்றிற்கு கண்காணிப்பு கமராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் பந்துல ஜயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அதன்படி, கொழும்பு மகசின், விளக்கமறியல் ... மேலும்
இன்று முதல் சிறைச்சாலைகளுக்கு பாதுகாப்பு…
வெலிக்கட, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக இன்று(25) முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளை சுற்றி பாதுகாப்பு மற்றும் ... மேலும்
சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை…
மொனராகலை சிறைச்சாலையில் சிறைக்கைதி ஒருவர் கழுத்தில் சுறுக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த 45 வயதுடைய, பிலிலை பகுதியை சேர்ந்த நபர் குறித்த சிறைச்சாலையில் விளக்கமறியல் ... மேலும்
சொந்த மகனைக் கற்பழித்த பலிக்கு சிறைக்கைதிகளால் கற்பழிக்கப்பட்ட சேவியர்
பிரேசில் நாட்டை சேர்ந்த டாரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் ஜூஜித்சு தற்காப்புகலையின் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் தனது 12 வயது மகனை பாலியல் பலாத்காரம் ... மேலும்