மத்தள விமான நிலையம் மீள் ஆரம்பிக்கப்படும் அறிகுறியில்
தற்போதைய பெரும்போகத்தில் பெறப்படும் நெல்லை மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதை தவிர்ப்பது தொடர்பில் கிராமிய பொருளாதார அமைச்சு தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல் சந்தைப்படுத்தும் சபை ... மேலும்
மறைத்து வைக்கப்பட்டிருந்த சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் நடமாடும் ஒளிப்பரப்பு வாகனம் சிக்கியது
சீ.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நாராஹேன்பிட்டியில் களஞ்சியம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த இரண்டு கோடி ரூபா ... மேலும்
மீண்டும் “அப்பப் புரட்சி”யில் நல்லாட்சி எனக் கூறும் அரசு நாடகமாடுகிறது – விமல்
ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் நாடு எதிர்கொண்டிருக்கும் ஆபத்தான நிமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச ... மேலும்
இன்றைய இரவு நேர இசை நிகழ்ச்சியில் “ப்ரா” வீசத்திட்டம் – பாதுகாப்பு படையினர் உசார் நிலையில்
ஸ்ரீலங்கா டெலிகாம் ஸ்பீட்அப் (SLT Speed Up) நிறுவன அனுசரணையில் இன்று(31) இரவு கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள இரவு இசை நிகழ்ச்சியின் போது மேடையினை நோக்கி ... மேலும்
சாதனையை நிலைநாட்டிய இந்திய குடிமகள் சுருதி
தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்தில் மகள் நீதிபதியாக பதவியேற்ற உள்ளம் நெகிழும் சம்பவம் ஒன்று இந்தியாவின் பஞ்சாப்பில் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாவட்ட ... மேலும்
மேல் மாகாணசபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்
மேல் மாகாணசபையின் வரவு செலவுத்திட்டம் இன்றைய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விசேட மாகாணசபை அமர்வுகளின் போது மாகாணசபையின் ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ... மேலும்
அதியுச்ச அதிகாரப்பகிர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றிணைவு
புதிய அரசியலமைப்பில் தமிழ்,முஸ்லிம் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகள், நலன்களை அதியுச்ச அதிகாரப்பகிர்வின் ஊடாக பெற்றுக் கொள்வதற்காக ஒருமித்த கருத்தை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா ... மேலும்
இந்திய – இலங்கை பாலம் அமைக்கப்படாது அரசு கடும் எதிர்ப்பு
தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான பாலம் அமைக்கும் இந்தியாவின் யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததோடு எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது. இப்பாலம் அமைக்கும் திட்டமென்பது இலங்கையின் சூழலியலை பாதிப்பது ... மேலும்
வெற்றியை தனதாக்கியது இலங்கை
மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை, 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, இந்த தொடரின் முதலாவது வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை ... மேலும்
என்றிக்’கின் இசை நிகழ்ச்சியில் இழப்பு, உளைச்சலுக்கு நட்டஈடு கேட்குதாம்
அமெரிக்க பொப் பாடகரான என்றிக் இக்லெஸியஸின் இசை நிகழ்ச்சியின் போது, தமக்கு உண்டான இழப்பு, பாதிப்பு, மனவுளைச்சல் என்பவற்றுக்கு நட்டஈடாக, 22 மில்லியன் ரூபாயைக் கேட்டு ஒரு ... மேலும்
காலி கராப்பிட்டிய வைத்திசாலையின் புற்றுநோய் சிகிச்சைகள் முழுதாக ஸ்தம்பிதமடைதுள்ளது
காலி கராப்பிட்டிய போதனா வைத்திசாலையின் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கான இயந்திரம் பழுதானமையே இதற்கான காரணம் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் ... மேலும்
கொழும்பு துறைமுகத்திட்ட விவகரம் ஜனவரி 6ல் உயர்மட்டக்கூட்டம்
கொழும்பு துறைமுகத்திட்டம் மற்றும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உயர் மட்டக்கூட்டமொன்று, எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. ... மேலும்
முஸ்லிம் பயங்கரவாதமும், புலிப் பயங்கரவாதமும் தலைதூக்கியுள்ளது – மஹிந்த
நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதமும், இஸ்லாமிய பயங்கரவாதமும் தலைதூக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உடஹமுல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ... மேலும்
அவசரமாக தரையிறக்கத்தில் ஏர் கனடா விமானம் – 20 பயணிகள் காயம்
சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து கனடாவின் டொரண்டோ நகரிற்கு 332 பயணிகள் மற்றும் 19 விமானக்குழுவினருடன் புறப்பட்ட ஏர் கனடா விமான நிறுவனத்தின் AC088 என்ற விமானம் அவசரமாக ... மேலும்
ஊடகத்துறையில் ஆர்வமுள்ளோருக்கு இலவச ஒரு நாள் ஊடக செயலமர்வு
மாவனல்லை JM MEDIA ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இலவச ஒரு நாள் ஊடகச் செயலமர்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03.01.2016) மாவனல்லை முபாரிஸ் மண்டபத்தில் காலை 9.00 ... மேலும்