களு, கிங் மற்றும் நில்வலா கங்கை பெருக்கெடுப்பு.. – நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை..

களு, கிங் மற்றும் நில்வலா கங்கை பெருக்கெடுப்பு.. – நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை..

கடந்த 24 மணித்தியாலத்தில் களு, கிங் மற்றும் நில்வலா கங்கை பகுதியில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நில்வலா கங்கை பிடிபெத்தர, பானதுகம மற்றும் சபுகொடை நீர் அளவீடு நிலையம் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிங்க கங்கை நவலம பிரதேசத்தில் நீர் மட்டம் நிரம்பியுள்ளது.

 

####